Saturday 14 December 2019

சிறந்த ஈழத்து சிறுகதைகள்

சிறந்த ஈழத்து சிறுகதைகள். ----ரியாஸ் குரானா


சிறந்த ஈழத்து சிறுகதைகள்.
----------------------------------------------------

1. தோணி - வ.அ.ச. இராசரத்தினம்
2. தொழுகை - மு.தளையசிங்கம்
3. ஆண்மை - எஸ்.பொ
4. மீன்கள் - தெளிவத்தை ஜோசப்
5. மக்கத்துச் சால்வை - எஸ்.எல்.எம்.ஹனிபா
6. கபறக்கொய்யா - ரஞ்சகுமார்
7. எலியம் - உமா வரதராஜன்
8. ஆற்றலல் மிகு கரத்தில் - கே.டாணியல்
9. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
10. தாவர இளவரசன் - ராகவன்
11. வண்டிச் சவாரி- அ செ முருகானந்தன்
12. கணிதவியலாளன் - அழகு சுப்ரமணியம்
13. அம்மாவின் பாவாடை - அ. முத்துலிங்கம்
14. எனக்கு வயது பதின்மூன்று - அ.ஸ.அப்துஸ் ஸமது
15. வெள்ளிவிரல் - ஆர்.எம். நௌசாத்
16. எண்ட அல்லா - சக்கரவர்த்தி
17. பிரண்டையாறு - மிலஞ்சி முத்தன்
18. தேனீக்கள் - மாத்தளை சோமு
19. சொக்கப்பனை - கோமகன்
20. கண்டி வீரன் - ஷோபா சக்தி
21. தேவதைகளின் தீட்டுத்துணி - யோ.கர்ணன்
22. சோனியனின் கதையின் தனிமை - மஜீத்
23. அசோகன் கொழும்பில் இருக்கிறான் - தேவமுகுந்தன்
24. ஹராங்குட்டி - முஸ்டீன்
25. நிலவிலே பேசுவோம் - என்.கே.ரகுநாதன்
26. நிராகரிக்கப்பட்டவன் - இளைய அப்துல்லாஹ்
27. காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – எம் ரிஷான் ஷெரீப்
28. மல்பிபில – ஷாஜஹான்
29. நெல்லிமரப் பள்ளிக்கூடம் – நந்தினி சேவியர்
30. வரவேற்பு – அ.யேசுராசா
31. கொட்டியா – இளங்கோ
32. எங்கோ ஒரு பிசகு – தி.ஞானசேகரன்
33. ஒரு நீண்ட நேர இறப்பு – சுமதிரூபன்
34. அவர் கண்ட முடிவு – மு.பொ
35. கற்பு – வரதர்
36. சாம்பவி – செங்கை ஆழியான்
37. திருப்தி – சாரல் நாடன்
38. எனக்கான வெளி – லறீனா அப்துல் ஹக்
39. இரும்புப் பறவைகள் – கௌரிபாலன்
40. மனிதக்குரங்கு – இலங்கையர்கோன்
41. இனியும் ஒரு சாவு – திருக்கோவில் கவியுவன்
42. பதுங்கு குழி – நந்தி
43. செங்க வெள்ளை – ஹஸீன்
44. மஞ்சள் வரி கறுப்பு வரி – த.மலர்ச்செல்வன்
45. மஞ்சள் சோறு - எம்.ஐ.எம்.றஊப்
46. ஜின் – ஓட்டமாவடி அறபாத்
47. மூன்று நகரங்களின் கதை – க.கலாமோகன்
48. ஏழாற்று கன்னிகள் –தமயந்தி
49. ஒரு பிடிச்சோறு – கனக செந்திநாதன்
50. சத்திய போதிமரம் – கே. கணேஷ்
51. பாதிக் குழந்தை – பித்தன்
52. கொத்தமல்லி குடிநீர் – இரா.சம்பந்தன்
53. கொக்குக் குஞ்சுகள் – அகளங்கன்
54. தொப்பி – எழுதியவர் தெரியாது
55. குளங்கள் – அம்ரிதா ஏயெம்
56. எழுதாத கடிதம் – ஐ.சாந்தன்
57. பாதாள மோகினி – அ.ந.கந்தசாமி
58. கொச்சிக்கடையும் கறுவாக்காடும் – டொமினிக் ஜீவா
59. மனவுரியும் மரவுரியும் – வடகோவை வரதராஜன்
60. வேட்கை – நீர்வைப் பொன்னையன்
61. பிஞ்சுப்பழம் – தெணியான்
62. கூத்து – நவம்
63. நிலவோ நெருப்போ – சோமகாந்தன்
64. இருவேறு உலகங்கள் – செ.யோகநாதன்
65. தண்ணீர் – முகைதீன்
66. மண்பூனைகளும் எலிபிடிக்கும் – மருதுார்கனி
67. அவன் ஒரு இனவாதி – ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
68. புளியங்கொம்பு – குறமகள்
69. வெள்ளாவி – விமல் குழந்தைவேல்.
70. சகபயணி – இரவி அருணாச்சலம்
71. மாயக்குதிரை – தமிழ்நதி
72. கருஞ்ஜூலையின் கொடும் நினைவுகள் – இரா.சடகோபன்
73. ஒரு தனித்த வனத்தில் – பொ கருணாகரமூர்த்தி
74. புலம்பெயர்தல் – வ.ந.கிரிதரன்
75. மழை – லெ.முருகபூபதி
76. இன்னும் மனிதனாக இருப்பதனால் – வேதாந்தி
77. மரையாம் மொக்கு – மருதுார்கொத்தன்
78. பூனைக் காய்ச்சல் – அஷ்ரப் சிஹாப்தீன்
79. ரோதைமுனி – ப.ஆப்டீன்
80. விடியும் வேளையில் – அக்கரையூரான்
81. எச்சில் மழை – எஸ்.நஸீறுத்தீன்
82. ஹனீபாவும் இரண்டு எருதுகளும் – குமார்மூர்த்தி
83. முள்வேலிகள் – வை. அஹ்மத்
84. ஆற்றங்கரை அப்பா – ஜுனைதா ஷெரீப்
85. கிண்ணஞ் சொட்டு – சொல்லன்பன்.நசுறுத்தீன்
86. பச்சிலை ஓணான் - கே. ஆர். டேவிட்
87. விடுபடல் – சுதர்ம மகாராஜன்
88. ஈ மொய்க்கும் பிணத்தின் மீது விளம்பரம் தேடும் மனிதர்கள் – அ.ச.பாய்வா
89. தலைமன்னார் ரெயில் – குப்பிழான் ஐ சண்முகம்
90. திருத்த வேண்டிய பிழை – சுபைர் இளங்கீரன்
91. தபாற்கார சாமியார் – சொக்கன்
92. ஆண்மையில்லாதவன் -செ கணேசலிங்கன்
93. கொக்கும் தவம் – எஸ் அகஸ்தியர்
94. பூர்ணிமா நெசவுக்கு போகிறாள் – அன்புமணி
95. எழுத்தாளன் நாடி -காவலூர் ராஜதுரை
96. வெளியேற்றப்பட்டான் – பிரேம்ஜி
97. பக்குவம் – க சட்டநாதன்
98. யோகம் இருக்கிறது – குந்தவை
99. சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும் – எம் எல் எம் மன்சூர்
100. விரக்தி – அல் அஸூமத்
101. ஒரு கோப்பைத்தேநீர் – மலைமகள்
102. தஞ்சம் தாருங்கோ –நிரூபா
103. திறப்புக்கோர்வை – சித்தார்த்த சே குவேரா
104. மாறுசாதி - திக்குவல்லை கமால்
105. அடையாள அட்டையும் ஐந்து ரூபாவும் - எஸ் எச் நிஃமத்
106. ஆலமரம் – தாழையடி சபாரத்தினம்
107. சடப்பொருள் என்றுதான் நினைப்போ – கோகிலா மகேந்திரன்
108. வட காற்று – கருணாகரன்
109. விலகல் – மு புஷ்பராஜன்
110. காடன் கண்டது –பிரமிள்
111. சதுரக் கள்ளி – தேவகாந்தன்.
112. கொத்தும் கொறயுமா – எஸ்.முத்துமீரான்
113. AB+ குருதியும் நீல நரியும் – இ.சு.முரளிதரன்.
114. மலடுகள் - என்.கே.மகாலிங்கம்.
115. ஆட்டுக் குட்டிகள். - சண்முகம் சிவலிங்கம்

Thursday 12 December 2019

என்னை செதுக்கிய புத்தகங்கள்

மதுரைவாசகன் வலைப்பூவில் இருந்து 

என்னைச் செதுக்கிய புத்தகங்கள்


நான் வாசித்த நல்ல புத்தகங்கள் குறித்த பட்டியல்
நாவல்கள்
  1. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
  2. கம்பாநதி – வண்ணநிலவன்
  3. உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  4. உறுபசி – எஸ்.ராமகிருஷ்ணன்
  5. யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  6. நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்
  7. துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
  8. கொற்றவை – ஜெயமோகன்
  9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  10. புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
  11. கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்
  12. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
  13. குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி
  14. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
  15. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
  16. நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்,
  17. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
  18. பார்த்திபன் கனவு – கல்கி
  19. பொன்னியின் செல்வன் – கல்கி
  20. ஆழி சூழ் உலகு – ஜோடி குரூஸ்
  21. நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
  22. கல்மரம் – திலகவதி
  23. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
  24. ஜே.ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
  25. பொய்த்தேவு- க.நா.சு
  26. கானல் நதி – யுவன் சந்திரசேகர்
  27. அபிதா – லா.ச.ரா
  28. வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்
  29. அலைவாய்கரையில் – ராஜம்கிருஷ்ணன்
  30. குறிஞ்சித்தேன் – ராஜம்கிருஷ்ணன்
  31. நளபாகம் – ஜானகிராமன்
  32. தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
  33. நட்டுமை – ஆர்.எம்.நௌஸாத்
  34. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து
  35. கன்னி மாடம் – சாண்டில்யன்
  36. கே.பி.டி. சிரிப்புராஜசோழன் – கிரேஸிமோகன்
  37. பாத்துமாவினுடைய ஆடும் இளம்பிராயத்து தோழியும் – பஷிர்
  38. தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன்
  39. இனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்
  40. ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்) –  சிங்கிஸ் ஜத்மதேவ்
  41. ஜமிலா – சிங்கிஸ் ஜத்மதேவ்
  42. அந்நியன் – ஆல்பெர் காம்யூ
  43. மோபிடிக் (திமிங்கல வேட்டை) – ஹெர்மன் மெல்வின்
கட்டுரைகள்
  1. பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவன்
  2. தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்
  3. நாள் மலர்கள் – தொ.பரமசிவன்
  4. தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன்,
  5. விழித்திருப்பவனின் இரவு – எஸ்.ராமகிருஷ்ணன்,
  6. கோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்,
  7. வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்,
  8. காண் என்றது இயற்கை – எஸ்.ராமகிருஷ்ணன்,
  9. இலைகளை வியக்கும் மரம்– எஸ்.ராமகிருஷ்ணன்,
  10. காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்,
  11. சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
  12. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – மயிலை.சீனி.வேங்கடசாமி
  13. கிறிஸ்துவமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
  14. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்
  15. தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன்
  16. என் இலக்கிய நண்பர்கள் – ந.முருகேச பாண்டியன்
  17. உப்பிட்டவரை – ஆ.சிவசுப்பிரமணியன்
  18. கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும்- ஆ.சிவசுப்பிரமணியன்
  19. மந்திரங்களும் சடங்குகளும் – ஆ.சிவசுப்பிரமணியன்
  20. மணல் மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன்
  21. தமிழக பழங்குடிகள் – பக்தவத்சலபாரதி
  22. உழவுக்கும் உண்டு வரலாறு – கோ.நம்மாழ்வார்
  23. இது சிறகுகளின் நேரம் – அப்துல் ரகுமான்
  24. தூங்காமல் தூங்கி – மாணிக்கவாசகம்
  25. நகுலன் இலக்கியத்தடம் – தொகுப்பு. காவ்யா சண்முகசுந்தரம்
  26. இன்னும் பிறக்காத தலைமுறைக்கு – தியடோர் பாஸ்கரன்
  27. நிகழ்தல் – ஜெயமோகன்
  28. புத்தகங்களின் உலகில் – ந.முருகேசபாண்டியன்
  29. மீள்கோணம் – அழகிய பெரியவன்
  30. பறவைகளும் வேடந்தாங்கலும் – மா.கிருஷ்ணன்
  31. பெண்மை என்றொரு கற்பிதம் – ச.தமிழ்ச்செல்வன்
சிறுகதைகள்
  1. நகரம் – சுஜாதா
  2. ஸ்ரீரங்கத்து தேவதைகள் – சுஜாதா
  3. நடந்து செல்லும் நீருற்று – எஸ்.ராமகிருஷ்ணன்
  4. மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச. தமிழ்ச்செல்வன்
  5. மதினிமார்கள் கதை – கோணங்கி
  6. உயரப்பறத்தல் – வண்ணதாசன்
  7. பெய்தலும் ஓய்தலும் – வண்ணதாசன்
  8. வண்ணதாசன் முத்துக்கள் பத்து
  9. தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் – வண்ணதாசன்
  10. நடுகை – வண்ணதாசன்
  11. வண்ணநிலவன் முத்துக்கள் பத்து
  12. கான்சாகிப் – நாஞ்சில்நாடன்
  13. ஒளிவிலகல் – யுவன்சந்திரசேகர்
  14. திசைகளின் நடுவே – ஜெயமோகன்
  15. மாபெரும் சூதாட்டம் – சுரேஷ்குமார் இந்திரஜித்
  16. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
  17. பீக்கதைகள் – பெருமாள் முருகன்
  18. வெண்ணிலை – சு.வேணுகோபால்
  19. மண்பூதம் – வா.மு.கோமு
  20. புலிப்பாணி சோதிடர் – காலபைரவன்
  21. வெளியேற்றப்பட்ட குதிரை – பாவண்ணன்
  22. அன்பின் ஐந்திணை – சு.மோகனரங்கன்
  23. ஓய்ந்திருக்கலாகாது – கல்வி குறித்த சிறுகதைகள்
ஆளுமைகள், நேர்காணல்கள், உரையாடல்கள்
  1. மாவீரர் உரைகள், நேர்காணல்கள்
  2. ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
  3. சமயம் – தொ.பரமசிவன், சுந்தர்காளி
  4. எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன்
  5. எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு – விக்ரமாதித்யன்
  6. பாலியல் – சாருநிவேதிதா, நளினிஜமிலா
  7. ஆளுமைகள் சந்திப்புகள் நேர்காணல்கள் – தொகுப்பு மணா
மதுரை
  1. காவல்கோட்டம் – சு.வெங்கடேசன்
  2. எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்
  3. அழகர் கோயில் – தொ.பரமசிவன்
  4. எண்பெருங்குன்றம் – வெ.வேதாச்சலம்
  5. மதுரை அன்றும் இன்றும் – குன்றில் குமார்
  6. கிராமத்து தெருக்களின் வழியே – ந.முருகேச பாண்டியன்
  7. மதுரை கோயில்களும் திருவிழாக்களும் – ஆறுமுகம்
கவிதைகள்
  1. விக்ரமாதித்யன் கவிதைகள் – விக்ரமாதித்யன்
  2. என் படுக்கையறையில் யாரோ ஒளிந்துஇருக்கிறார்கள்-மனுஷ்யபுத்திரன்
  3. மண்ணே மலர்ந்து மணக்கிறது – மகுடேஸ்வரன்
  4. நீரின்றி அமையாது – மாலதிமைத்ரி
  5. நட்பூக்காலம் – அறிவுமதி
  6. உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் – தாணு பிச்சையா
  7. இதற்கு முன்பும் இதற்கு பிறகும் – மனுஷ்யபுத்திரன்
  8. சுந்தரராமசாமி கவிதைகள் – சுந்தர ராமசாமி
  9. கலாப்ரியா கவிதைகள் – கலாப்ரியா
  10. தேவதைகளின் தேவதை – தபூசங்கர்
  11. விழியீர்ப்பு விசை – தபூசங்கர்
  12. அடுத்த பெண்கள் கல்லூரி ஐந்து கிலோமீட்டர் – தபூசங்கர்
  13. வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் – தபூசங்கர்
கதைகள்
  1. பஞ்சதந்திரகதைகள்
  2. தெனாலிராமன் கதைகள்
  3. பீர்பால்கதைகள்
  4. மரியாதைராமன் கதைகள்
  5. விக்ரமாதித்தன் கதைகள்
  6. ஜென் கதைகள் – புவியரசு
  7. திராவிடநாட்டுப்புறக்கதைகள்
  8. மதனகாமராசன் கதைகள்
  9. பரமார்த்த குரு கதைகள்
  10. மகாபாரதக்கதைகள்
  11. சூஃபி கதைகள்
  12. முல்லா கதைகள்
  13. ஆயிரத்தோரு அராபிய இரவுகள்
  14. கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  15. நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்
  16. கால் முளைத்த கதைகள் – எஸ்.ராமகிருஷ்ணன்
  17. மரகத நாட்டு மந்திரவாதி – எல்.பிராங்க்போம். (யூமா வாசுகி)
  18. மறைவாய்ச் சொன்ன பழங்கதைகள் – கி.ரா, கழனியூரன்
மற்றவை
  1. திசைகாட்டிப்பறவை – பேயோன்
  2. நவீன ஓவியம் – இந்திரன்
  3. கோபுலு ஜோக்ஸ் – விகடன்
  4. ராஜூ ஜோக்ஸ் – விகடன்
  5. தாணு ஜோக்ஸ் – விகடன்
  6. தியானம் பரவசத்தின் கலை – ஓஷோ
  7. ஈரான் – மர்ஜானே சத்ரபி
  8. பாலியல் தொழிலாளியின் சுயசரிதை – நளினி ஜமிலா
நான் வாசித்த முக்கியமான புத்தகங்களை எல்லாம் தொகுத்திருக்கிறேன். பின்னாளில் திரும்பிப்பார்க்கும்போது நினைத்தாலே இனிக்கும் என்ற எண்ணம்தான். மேலும், இதில் அவ்வப்போது வாசிப்பவைகளை குறித்து வைத்து கொள்வதன் மூலம் மறந்து போனாலும் இப்பதிவு மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கைதான். இது போல ஒரு பதிவை நீங்களும் தொகுத்து வைத்து கொள்ளுங்கள்.
என்னுடைய கவலைகள், தீராத பிரச்சனைகள் எல்லாவற்றையும் புத்தகங்கள்தான் போக்கியது. மேலும் வாசிப்பின் மூலமாகத்தான் சாதி,மதம் எல்லாவற்றையும் கடந்து நல்ல மனிதனாக உணர முடிந்தது. இன்றும் நல்ல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளோடு கண்டதையெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

Monday 9 December 2019

நான் வாசித்த முக்கிய புத்தகங்கள்

மதுரைவாசகன் வலைப்பூவில் இருந்து
நாவல்கள்
  1. துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
  2. கொற்றவை – ஜெயமோகன்
  3. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  4. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
  5. குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி
  6. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
  7. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
  8. நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்
  9. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
  10. பார்த்திபன் கனவு – கல்கி
  11. பொன்னியின் செல்வன் – கல்கி
  12. ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்
  13. நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
  14. கல்மரம் – திலகவதி
  15. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
  16. பொய்த்தேவு- க.நா.சு
  17. கானல் நதி – யுவன் சந்திரசேகர்
  18. அபிதா – லா.ச.ரா
  19. வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்
  20. அலைவாய்கரையில் – ராஜம்கிருஷ்ணன்
  21. குறிஞ்சித்தேன் – ராஜம்கிருஷ்ணன்
  22. பாத்துமாவினுடைய ஆடும் இளம்பிராயத்து தோழியும் – பஷிர்
  23. தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன்
  24. இனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்
  25. ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்), ஜமிலா – சிங்கிஸ் ஜத்மதேவ்
  26. அந்நியன் – ஆல்பெர் காம்யூ
கட்டுரைத்தொகுப்புகள்
  1. பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவன்
  2. தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்
  3. தேசாந்திரி– எஸ்.ராமகிருஷ்ணன்
  4. விழித்திருப்பவனின் இரவு – எஸ்.ராமகிருஷ்ணன்
  5. கோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  6. வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  7. காண் என்றது இயற்கை– எஸ்.ராமகிருஷ்ணன்
  8. இலைகளை வியக்கும் மரம்– எஸ்.ராமகிருஷ்ணன்
  9. காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்
  10. சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
  11. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – மயிலை.சீனி.வேங்கடசாமி
  12. கிறிஸ்துவமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
  13. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்
  14. தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன்
  15. என் இலக்கிய நண்பர்கள் – ந.முருகேச பாண்டியன்
  16. உப்பிட்டவரை – ஆ.சிவசுப்ரமணியன்
  17. கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும்- ஆ.சிவசுப்ரமணியன்
  18. மணல் மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன்
  19. தமிழக பழங்குடிகள் – பக்தவத்சலபாரதி
  20. உழவுக்கும் உண்டு வரலாறு – கோ.நம்மாழ்வார்
  21. இது சிறகுகளின் நேரம் – அப்துல் ரகுமான்
  22. தூங்காமல் தூங்கி – மாணிக்கவாசகன்
  23. நகுலன் இலக்கியத்தடம் – தொகுப்பு. காவ்யா சண்முகசுந்தரம்
  24. இன்னும் பிறக்காத தலைமுறைக்கு – தியடோர் பாஸ்கரன்
சிறுகதைத்தொகுப்புகள்
  1. நடந்து செல்லும் நீருற்று – எஸ்.ராமகிருஷ்ணன்
  2. மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச. தமிழ்ச்செல்வன்
  3. மதினிமார்கள் கதை – கோணங்கி
  4. உயரப்பறத்தல் – வண்ணதாசன்
  5. ஒளிவிலகல் – யுவன்சந்திரசேகர்
  6. திசைகளின் நடுவே – ஜெயமோகன்
  7. மாபெரும் சூதாட்டம் – சுரேஷ்குமார் இந்திரஜித்
  8. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
  9. பீக்கதைகள் – பெருமாள் முருகன்
  10. வெண்ணிலை – சு.வேணுகோபால்
  11. மண்பூதம் – வா.மு.கோமு
  12. புலிப்பாணி சோதிடர் – காலபைரவன்
  13. அன்பின் ஐந்தினை – சு.மோகனரங்கன்
  14. ஓய்ந்திருக்கலாகாது – கல்வி குறித்த சிறுகதைகள்
ஆளுமைகள், நேர்காணல்கள், உரையாடல்கள்
  1. மாவீரர் உரைகள், நேர்காணல்கள்
  2. சமயம் – தொ.பரமசிவன், சுந்தர்காளி
  3. எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன்
  4. பாலியல் – சாருநிவேதிதா, நளினிஜமிலா
  5. ஆளுமைகள் சந்திப்புகள் நேர்காணல்கள் – தொகுப்பு மணா
மதுரை
  1. எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்
  2. அழகர் கோயில் – தொ.பரமசிவன்
  3. எண்பெருங்குன்றம் – வெ.வேதாச்சலம்
  4. மதுரை அன்றும் இன்றும் – குன்றில் குமார்
  5. கிராமத்து தெருக்களின் வழியே – ந.முருகேச பாண்டியன்
கவிதைகள்
  1. விக்ரமாதித்தன் கவிதைகள் – விக்ரமாதித்தன் நம்பி
  2. என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள்-மனுஷ்யபுத்திரன்
  3. மண்ணே மலர்ந்து மணக்கிறது – மகுடேஸ்வரன்
  4. நீரின்றி அமையாது – மாலதிமைத்ரி
  5. நட்பூக்காலம் – அறிவுமதி
கதைகள்
  1. பஞ்சதந்திரகதைகள்
  2. தெனாலிராமன் கதைகள்
  3. பீர்பால்கதைகள்
  4. மரியாதைராமன் கதைகள்
  5. விக்ரமாதித்தன் கதைகள்
  6. ஜென் கதைகள் – புவியரசு
  7. திராவிடநாட்டுப்புறக்கதைகள்
  8. மதனகாமராசன் கதைகள்
  9. பரமார்த்த குரு கதைகள்
  10. மகாபாரதக்கதைகள்
  11. சூஃபி கதைகள்
  12. முல்லா கதைகள்
  13. ஆயிரத்தோரு அராபிய இரவுகள்
  14. கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  15. நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்
  16. மரகத நாட்டு மந்திரவாதி – எல்.பிராங்க்போம். தமிழில் யூமா வாசுகி
  17. மறைவாய்ச் சொன்ன பழங்கதைகள் – கி.ரா, கழனியூரன்
மற்றவை
  1. திசைகாட்டிப்பறவை – பேயோன்
  2. நவீன ஓவியம் – இந்திரன்
  3. கோபுலு ஜோக்ஸ், ராஜூ ஜோக்ஸ், தாணு ஜோக்ஸ் – விகடன்
  4. தியானம் பரவசத்தின் கலை – ஓஷோ
  5. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து

படிக்க வேண்டிய புத்தகங்கள்- பாலகுமாரன்

படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று எழுத்தாளர் பாலகுமாரன் பரிந்துரைதுள்ள புத்தகப் பட்டியல் இது.

கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்.

மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே.சு.ஐயர்.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன். 

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா.

பொன்னியின் செல்வன் - கல்கி.

வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராமன். 

தெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி. 



மோகமுள், செம்பருத்தி -தி.ஜானகிராமன். 

பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு.

எங்கே போகிறோம் - அகிலன்.

ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி.

ஒரு மனிதன்,ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்.

18 வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்.

அலைவாய்க் கரையில் - ராஜம்கிருஷ்ணன்.

சாயாவனம் -சா. கந்தசாமி.

குறிஞ்சிமலர் -நா.பார்த்தசாரதி. 

குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி.

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா. 

கதவு/கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன். 

கலைக்க முடியாத ஒப்பனைகள் -வண்ணதாசன். 

கடல்புரத்தில் -வண்ணநிலவன்.

சிறகுகள் முறியும் -அம்பை.

என் பெயர் ஆதிசேஷன் -ஆதவன்.

இன்று நிஜம் -சுப்ரமண்யராஜு.

தேவன் வருகை -சுஜாதா.

யவனராணி -சாண்டில்யன்.

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -பிரபஞ்சன். 

ஒரு மனுஷி -பிரபஞ்சன்.

கல்லிற்கு கீழும் பூக்கள் -மாலன். 

நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்.

அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும் - ம.வெ.சிவகுமார்.

பச்சைக்கனவு - லா.ச.ரா.

தலைமுறைகள் -நீலபத்மநாபன். 

ஒரு புளிய மரத்தின் கதை -சுந்தரராமசாமி.

பிறகு -பூமணி.

புத்தம் வீடு -ஹப்சி.பா.ஜேசுதாசன்.

புனலும் மணலும் - ஆ.மாதவன். 

மௌனி சிறுகதைகள் -மௌனி.

நினைவுப்பாதை -நகுலன்.

சம்மதங்கள் -ஜெயந்தன்.

நீர்மை -ந.முத்துசாமி.

சோற்றுப்பட்டாளம் - சு. சமுத்திரம். 

புதிய கோணங்கி - கிருத்திகா.

வாசுவேஸ்வரம் - கிருத்திகா. 

தரையில் இறங்கும் விமானங்கள் - சிவசங்கரி.

கடலோடி - நரசையா.

குசிகர் குட்டிக் கதைகள் - மாதவ அய்யா

சின்னம்மா - எஸ்.ஏ.பி. படகு வீடு - ரா.கி.ரங்கராஜன். 

வழிப்போக்கன் - சாவி.

மூங்கில் குருத்து - திலீப்குமார்.

புயலில் ஒரு தோணி - ப.சிங்காரம். 

ஒரு ஜெருசேலம் - பா.ஜெயப்ரகாசம்.

ஒளியின் முன் - ஆர்.சூடாமணி.

மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்.

கவிதைகள் 

அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்.

பெரியபுராணம் - சேக்கிழார்.

நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.

அழகின் சிரிப்பு - பாரதிதாசன்.

வழித்துணை - ந.பிச்சமூர்த்தி.

தீர்த்தயாத்திரை - கலாப்ரியா.

வரும்போகும் - சி. மணி.

சுட்டுவிரல்/பால்வீதி - அப்துல் ரஹ்மான்.

கைப்பிடி அளவு கடல் - தர்மு சிவராமு. 

ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்யன்.

நடுநிசி நாய்கள் - சுந்தரராமசாமி.

கட்டுரைகள் 

பாரதியார் கட்டுரைகள் - சி. சுப்பிரமணிய பாரதி.

வால்கவிலிருந்து கங்கை வரை - ராகுலசாங்க்ரித்தியாயன்.

பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்.

சங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி. 

வளரும் தமிழ் - தமிழண்ணல். 

மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் -ஞானி.

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து.

வாழ்க்கை சரித்திரம் 

என் சரித்திரம் - உ. வே. சாமிநாத ஐயர்.

காரல் மார்க்ஸ் - வே.சாமிநாத சர்மா.

நாடகங்கள் 

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - சி. என். அண்ணாதுரை.

மொழிபெயர்ப்புகள்

அழிந்த பிறகு - சிவராமகரந்த்

பாட்டியின் நினைவுகள் - சிவராமகரந்த்

அந்நியன் - ஆல்பெர்காம்யு

சிறுகதைகள் - ஒ' ஹென்றி.


இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம்.என் நினைவில் 
தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர 
என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா, 
அசோகமித்திரன், சுஜாதா, சுந்தரராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் 
படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். ------ பாலகுமாரன்.