Monday 9 December 2019

நான் வாசித்த முக்கிய புத்தகங்கள்

மதுரைவாசகன் வலைப்பூவில் இருந்து
நாவல்கள்
  1. துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
  2. கொற்றவை – ஜெயமோகன்
  3. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  4. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
  5. குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி
  6. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
  7. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
  8. நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்
  9. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
  10. பார்த்திபன் கனவு – கல்கி
  11. பொன்னியின் செல்வன் – கல்கி
  12. ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்
  13. நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
  14. கல்மரம் – திலகவதி
  15. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
  16. பொய்த்தேவு- க.நா.சு
  17. கானல் நதி – யுவன் சந்திரசேகர்
  18. அபிதா – லா.ச.ரா
  19. வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்
  20. அலைவாய்கரையில் – ராஜம்கிருஷ்ணன்
  21. குறிஞ்சித்தேன் – ராஜம்கிருஷ்ணன்
  22. பாத்துமாவினுடைய ஆடும் இளம்பிராயத்து தோழியும் – பஷிர்
  23. தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன்
  24. இனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்
  25. ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்), ஜமிலா – சிங்கிஸ் ஜத்மதேவ்
  26. அந்நியன் – ஆல்பெர் காம்யூ
கட்டுரைத்தொகுப்புகள்
  1. பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவன்
  2. தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்
  3. தேசாந்திரி– எஸ்.ராமகிருஷ்ணன்
  4. விழித்திருப்பவனின் இரவு – எஸ்.ராமகிருஷ்ணன்
  5. கோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  6. வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  7. காண் என்றது இயற்கை– எஸ்.ராமகிருஷ்ணன்
  8. இலைகளை வியக்கும் மரம்– எஸ்.ராமகிருஷ்ணன்
  9. காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்
  10. சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
  11. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – மயிலை.சீனி.வேங்கடசாமி
  12. கிறிஸ்துவமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
  13. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்
  14. தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன்
  15. என் இலக்கிய நண்பர்கள் – ந.முருகேச பாண்டியன்
  16. உப்பிட்டவரை – ஆ.சிவசுப்ரமணியன்
  17. கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும்- ஆ.சிவசுப்ரமணியன்
  18. மணல் மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன்
  19. தமிழக பழங்குடிகள் – பக்தவத்சலபாரதி
  20. உழவுக்கும் உண்டு வரலாறு – கோ.நம்மாழ்வார்
  21. இது சிறகுகளின் நேரம் – அப்துல் ரகுமான்
  22. தூங்காமல் தூங்கி – மாணிக்கவாசகன்
  23. நகுலன் இலக்கியத்தடம் – தொகுப்பு. காவ்யா சண்முகசுந்தரம்
  24. இன்னும் பிறக்காத தலைமுறைக்கு – தியடோர் பாஸ்கரன்
சிறுகதைத்தொகுப்புகள்
  1. நடந்து செல்லும் நீருற்று – எஸ்.ராமகிருஷ்ணன்
  2. மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச. தமிழ்ச்செல்வன்
  3. மதினிமார்கள் கதை – கோணங்கி
  4. உயரப்பறத்தல் – வண்ணதாசன்
  5. ஒளிவிலகல் – யுவன்சந்திரசேகர்
  6. திசைகளின் நடுவே – ஜெயமோகன்
  7. மாபெரும் சூதாட்டம் – சுரேஷ்குமார் இந்திரஜித்
  8. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
  9. பீக்கதைகள் – பெருமாள் முருகன்
  10. வெண்ணிலை – சு.வேணுகோபால்
  11. மண்பூதம் – வா.மு.கோமு
  12. புலிப்பாணி சோதிடர் – காலபைரவன்
  13. அன்பின் ஐந்தினை – சு.மோகனரங்கன்
  14. ஓய்ந்திருக்கலாகாது – கல்வி குறித்த சிறுகதைகள்
ஆளுமைகள், நேர்காணல்கள், உரையாடல்கள்
  1. மாவீரர் உரைகள், நேர்காணல்கள்
  2. சமயம் – தொ.பரமசிவன், சுந்தர்காளி
  3. எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன்
  4. பாலியல் – சாருநிவேதிதா, நளினிஜமிலா
  5. ஆளுமைகள் சந்திப்புகள் நேர்காணல்கள் – தொகுப்பு மணா
மதுரை
  1. எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்
  2. அழகர் கோயில் – தொ.பரமசிவன்
  3. எண்பெருங்குன்றம் – வெ.வேதாச்சலம்
  4. மதுரை அன்றும் இன்றும் – குன்றில் குமார்
  5. கிராமத்து தெருக்களின் வழியே – ந.முருகேச பாண்டியன்
கவிதைகள்
  1. விக்ரமாதித்தன் கவிதைகள் – விக்ரமாதித்தன் நம்பி
  2. என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள்-மனுஷ்யபுத்திரன்
  3. மண்ணே மலர்ந்து மணக்கிறது – மகுடேஸ்வரன்
  4. நீரின்றி அமையாது – மாலதிமைத்ரி
  5. நட்பூக்காலம் – அறிவுமதி
கதைகள்
  1. பஞ்சதந்திரகதைகள்
  2. தெனாலிராமன் கதைகள்
  3. பீர்பால்கதைகள்
  4. மரியாதைராமன் கதைகள்
  5. விக்ரமாதித்தன் கதைகள்
  6. ஜென் கதைகள் – புவியரசு
  7. திராவிடநாட்டுப்புறக்கதைகள்
  8. மதனகாமராசன் கதைகள்
  9. பரமார்த்த குரு கதைகள்
  10. மகாபாரதக்கதைகள்
  11. சூஃபி கதைகள்
  12. முல்லா கதைகள்
  13. ஆயிரத்தோரு அராபிய இரவுகள்
  14. கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  15. நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்
  16. மரகத நாட்டு மந்திரவாதி – எல்.பிராங்க்போம். தமிழில் யூமா வாசுகி
  17. மறைவாய்ச் சொன்ன பழங்கதைகள் – கி.ரா, கழனியூரன்
மற்றவை
  1. திசைகாட்டிப்பறவை – பேயோன்
  2. நவீன ஓவியம் – இந்திரன்
  3. கோபுலு ஜோக்ஸ், ராஜூ ஜோக்ஸ், தாணு ஜோக்ஸ் – விகடன்
  4. தியானம் பரவசத்தின் கலை – ஓஷோ
  5. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து

No comments:

Post a Comment