Monday 9 December 2019

படிக்க வேண்டிய புத்தகங்கள்- பாலகுமாரன்

படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று எழுத்தாளர் பாலகுமாரன் பரிந்துரைதுள்ள புத்தகப் பட்டியல் இது.

கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்.

மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே.சு.ஐயர்.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன். 

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா.

பொன்னியின் செல்வன் - கல்கி.

வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராமன். 

தெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி. 



மோகமுள், செம்பருத்தி -தி.ஜானகிராமன். 

பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு.

எங்கே போகிறோம் - அகிலன்.

ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி.

ஒரு மனிதன்,ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்.

18 வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்.

அலைவாய்க் கரையில் - ராஜம்கிருஷ்ணன்.

சாயாவனம் -சா. கந்தசாமி.

குறிஞ்சிமலர் -நா.பார்த்தசாரதி. 

குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி.

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா. 

கதவு/கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன். 

கலைக்க முடியாத ஒப்பனைகள் -வண்ணதாசன். 

கடல்புரத்தில் -வண்ணநிலவன்.

சிறகுகள் முறியும் -அம்பை.

என் பெயர் ஆதிசேஷன் -ஆதவன்.

இன்று நிஜம் -சுப்ரமண்யராஜு.

தேவன் வருகை -சுஜாதா.

யவனராணி -சாண்டில்யன்.

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -பிரபஞ்சன். 

ஒரு மனுஷி -பிரபஞ்சன்.

கல்லிற்கு கீழும் பூக்கள் -மாலன். 

நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்.

அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும் - ம.வெ.சிவகுமார்.

பச்சைக்கனவு - லா.ச.ரா.

தலைமுறைகள் -நீலபத்மநாபன். 

ஒரு புளிய மரத்தின் கதை -சுந்தரராமசாமி.

பிறகு -பூமணி.

புத்தம் வீடு -ஹப்சி.பா.ஜேசுதாசன்.

புனலும் மணலும் - ஆ.மாதவன். 

மௌனி சிறுகதைகள் -மௌனி.

நினைவுப்பாதை -நகுலன்.

சம்மதங்கள் -ஜெயந்தன்.

நீர்மை -ந.முத்துசாமி.

சோற்றுப்பட்டாளம் - சு. சமுத்திரம். 

புதிய கோணங்கி - கிருத்திகா.

வாசுவேஸ்வரம் - கிருத்திகா. 

தரையில் இறங்கும் விமானங்கள் - சிவசங்கரி.

கடலோடி - நரசையா.

குசிகர் குட்டிக் கதைகள் - மாதவ அய்யா

சின்னம்மா - எஸ்.ஏ.பி. படகு வீடு - ரா.கி.ரங்கராஜன். 

வழிப்போக்கன் - சாவி.

மூங்கில் குருத்து - திலீப்குமார்.

புயலில் ஒரு தோணி - ப.சிங்காரம். 

ஒரு ஜெருசேலம் - பா.ஜெயப்ரகாசம்.

ஒளியின் முன் - ஆர்.சூடாமணி.

மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்.

கவிதைகள் 

அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்.

பெரியபுராணம் - சேக்கிழார்.

நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.

அழகின் சிரிப்பு - பாரதிதாசன்.

வழித்துணை - ந.பிச்சமூர்த்தி.

தீர்த்தயாத்திரை - கலாப்ரியா.

வரும்போகும் - சி. மணி.

சுட்டுவிரல்/பால்வீதி - அப்துல் ரஹ்மான்.

கைப்பிடி அளவு கடல் - தர்மு சிவராமு. 

ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்யன்.

நடுநிசி நாய்கள் - சுந்தரராமசாமி.

கட்டுரைகள் 

பாரதியார் கட்டுரைகள் - சி. சுப்பிரமணிய பாரதி.

வால்கவிலிருந்து கங்கை வரை - ராகுலசாங்க்ரித்தியாயன்.

பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்.

சங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி. 

வளரும் தமிழ் - தமிழண்ணல். 

மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் -ஞானி.

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து.

வாழ்க்கை சரித்திரம் 

என் சரித்திரம் - உ. வே. சாமிநாத ஐயர்.

காரல் மார்க்ஸ் - வே.சாமிநாத சர்மா.

நாடகங்கள் 

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - சி. என். அண்ணாதுரை.

மொழிபெயர்ப்புகள்

அழிந்த பிறகு - சிவராமகரந்த்

பாட்டியின் நினைவுகள் - சிவராமகரந்த்

அந்நியன் - ஆல்பெர்காம்யு

சிறுகதைகள் - ஒ' ஹென்றி.


இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம்.என் நினைவில் 
தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர 
என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா, 
அசோகமித்திரன், சுஜாதா, சுந்தரராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் 
படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். ------ பாலகுமாரன்.

No comments:

Post a Comment