Monday 3 February 2020

வாசிக்க வேண்டிய தமிழ் சிறுகதை தொகுப்புகள்

இரண்டாயிரத்துக்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைகளின் போக்கு என்ற கட்டுரையை அந்திமழை  ஜனவரி மாத இதழில் ந முருகேசபாண்டியன்
எழுதி இருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள்
1. துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

2.கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்

3. ஆகாச மாடன் - கருத்தடையான்

4. பிரதியின் நிர்வாணம் - லைலா எக்ஸ்

5. பாம்பு வால் பட்ட கதை - பாட்டாக்குளம் துர்கையாண்டி

6.தாழிடப்பட்ட கதவுகள் - அ கரீம்

7.நாம் ஏன் அந்த தேநீரைப் பருகவில்லை - உமா பார்வதி

8.பெர்ஃப்யூம் - ரமேஷ் ரக்‌ஷன்

9. இறுதி இரவு - சி சரவண கார்த்திகேயன்

10. கனாத்திறமுரைத்த காதைகள் - சித்ரன்

11.கேசம் - நரன்

12. இருமுனை - தூயன்

13. அம்புப் படுக்கை - சுனீல் கிருஷ்ணன்

14.டொரினோ - கார்த்திக் பாலசுப்ரமண்யன்

15.நந்தலாலா - நந்தன் ஸ்ரீதரன்

16.கண்ணம்மா - ஜீவ கரிகாலன்

17. கற்பனை கடவுள் - நாச்சியாள் சுகந்தி

18. லங்கூர் - லஷ்மி சிவக்குமார்

19.நீலம் பூக்கும் திருமடம்  - ஜா தீபா

20. பனி குல்லா - கவிதைக்காரன் இளங்கோ

No comments:

Post a Comment