Sunday 17 November 2019

எனக்குப் பிடித்த நூறு நூல்கள்

சரவணன் மாணிக்கவாசகம்
முகநூலில் எழுதியிருப்பது

1. மோகமுள்- தி.ஜானகிராமன்

2. அபிதா-லா ச ரா


3. ஜே ஜே சிலகுறிப்புகள்-சுந்தரராமசாமி


4. புதுமைப்பித்தன் கதைகள்- புதுமைப்பித்தன்


5. சிறிது வெளிச்சம்- கு ப ரா


6. மௌனி கதைகள் - மௌனி


7. கு அழகிரிசாமி கதைகள்- கு. அழகிரிசாமி


8. நாகம்மாள்- ஆர். சண்முக சுந்தரம்


9. வாடிவாசல்- சி சு செல்லப்பா


10. பொய்த்தேவு- க நா சு


11. நினைவுப் பாதை- நகுலன்


12. பசித்த மானிடம்- கரிச்சான் குஞ்சு


13. வாசவேஸ்வரம்- கிருத்திகா


14. கடைத்தெருக்கதைகள் - மாதவன்


15. புத்தம் வீடு- ஹெப்சிபா ஜேசுதாசன்


16. பள்ளிகொண்டபுரம்- நீலபத்மநாபன்


17. அசடு- காசியபன்


18. இடைவெளி- சம்பத்


19. புயலிலே ஒரு தோணி- ப சிங்காரம்


20. நித்யகன்னி- எம்.வி. வெங்கட்ராம்


21. காகித மலர்கள்- ஆதவன்


22. கிருஷ்ணா கிருஷ்ணா-இந்திரா பார்த்தசாரதி


23. சிறகுகள் முறியும்- அம்பை


24. எஸ்தர்- வண்ணநிலவன்


25. கலைக்கமுடியாத ஒப்பனைகள்- வண்ணதாசன்


26. நாளை மற்றுமொரு நாளே- ஜி நாகராஜன்


27. அவன் ஆனது- சா கந்தசாமி


28. அரங்கநாதன் கதைகள்- மா அரங்கநாதன்


29. மண்ணாசை- சங்கர்ராம்


30. சார்வாகன் கதைகள்- சார்வாகன்


31. கோபல்ல கிராமம்- கி ராஜநாராயணன்


32. அசோகமித்ரன் கதைகள்- அசோகமித்ரன்


33. கரமுண்டார் வீடு- தஞ்சை பிரகாஷ்


34. முத்துலிங்கம் கதைகள் - அ முத்துலிங்கம்


35. பிச்சமூர்த்தி கதைகள் - .ந பிச்சமூர்த்தி


36. ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்- பிரபஞ்சன்.


37. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்


38. சிறுகதைகள்- பி எஸ். ராமையா


39. பஞ்சும் பசியும்- தொ மு சிதம்பர ரகுநாதன்


40. நீர்மை- ந முத்துசாமி


41. நீலக்கடல்- கிருஷ்ணன் நம்பி


42. சிறுகதைகள் - சூடாமணி


43. மூங்கில் குருத்து - திலீப் குமார்.


44. சிறுகதைகள் - வல்லிக்கண்ணன்.


45. பிறகு- பூமணி


46. என்பிலதனை வெய்யில் காயும்- நாஞ்சில் நாடன்


47. நதிமூலம்- விட்டல்ராவ்


48. அங்குத்தாய்- சி ஆர் ரவீந்திரன்


49. காடு- பா ஜெயப்பிரகாசம்


50. மதினிமார்கள் கதை- கோணங்கி


51. நெடுங்குருதி- எஸ். ராமகிருஷ்ணன்


52. சிறுகதைகள்- ஜெயமோகன்


53. வெயிலோடு போய்- தமிழ் செல்வன்


54. கிழிசல்கள் - கந்தர்வன்


55. தேர்- இரா முருகன்


56. கரிசல்கள்- பொன்னீலன்


57. கீறல்கள்- ஐசக் அருமைரஜன்


58. அம்மன் நெசவு- சூத்திரதாரி


59. பெருவலி- சுகுமாரன்.


60. மணைமாட்சி- எம். கோபாலகிருஷ்ணன்


61. தாடங்கம்- சத்தியானந்தன்


62. நுண்வெளி கிரகணங்கள்- சு. வேணுகோபால்


63. ஆழி சூழ் உலகு- ஜோ டி குருஷ்


64. கன்னி- பிரான்ஸிஸ் கிருபா


65. வெளியேற்றம்- யுவன் சந்திரசேகர்


66.ரத்த உறவு- யூமா வாசுகி


67.பாட்டியின் சிநேகிதன்- நா விச்வநாதன்


68.அஞ்சலை- கண்மணி குணசேகரன்


69.பார்த்தனீயம்- தமிழ் நதி


70. சுளுந்தீ- முத்துநாகு


71. மெய்யுள்- மு தளையசிங்கம்


72. புலிநகக்கொன்றை- பி ஏ கிருஷ்ணன்


73. கூகை- சோ தர்மன்


74. கருக்கு- பாமா


75. பழையனகழிதலும்- சிவகாமி


76. கொரில்லா- ஷோபா சக்தி


77. கடலோடி- நரசய்யா


78. ஏ கே செட்டியார் படைப்புகள் -முழுத்தொகுப்பு


79. ஆதிரை- சயந்தன்


80. இருபதுவருடங்கள் -எம் எஸ் கல்யாண சுந்தரம் 


81. செடல்- இமயம்


82. கணையாயின் கடைசிப்பக்கங்கள்- சுஜாதா


83. மாதொருபாகன்- பெருமாள் முருகன்


84. நினைக்கப்படும் - ஜெயந்தன்


85.ஒரு கடலோடி கிராமத்தின் கதை- தோப்பில் முகம்மது மீரான்


86. மண்ணில் தெரியுது வானம் - ந சிதம்பர சுப்பிரமணியன்


86. உள்ளிருந்து சில குரல்கள்- கோபி கிருஷ்ணன்.


87. ராஜேந்திர சோழன் சிறுகதைகள்- ராஜேந்திர சோழன்


88. ஸீரோ டிகிரி- சாரு நிவேதிதா


89. கவலை- அழகியபெரியநாயகி அம்மாள்


90. மெல்லக் கனவாய் பழங்கதையாய்- பா.விசாலம்


91. சோளகர் தொட்டி -பாலமுருகன்


92. நாடோடித்தடம்- ராஜசுந்தரராஜன்


93. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்- போகன்


94. கீதாரி- தமிழ் செல்வி


95. தகப்பன் கொடி- அழகிய பெரியவன் 


96.அப்பா- சுப்ரபாரதி மணியன்


97. அட்சரேகை தீர்க்கரேகை- எஸ். சங்கரநாராயணன்


98. ஐந்தவித்தான்- ரமேஷ் பிரேதன்


99. காலங்கள் சாவதில்லை- தெளிவத்தை ஜோசப்


100. ராஜன் மகள்- பா வெங்கடேசன்.


No comments:

Post a Comment