Saturday 16 November 2019

எனக்கு பிடித்த நாவல்கள் - வேலூர் பா லிங்கம்

கனலி கலை இலக்கிய இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அந்த பட்டியல்

1.பொய்த்தேவு,  ஒரு நாள் -  க நா சுப்ரமண்யம்

2.புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாஸன்

3. நாகம்மாள் - ஆர் ஷண்முகசுந்தரம்

4. உயிர்த்தேன், அம்மா வந்தாள் - தி ஜானகிராமன்

5. ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் - ஜெயகாந்தன்

6.கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்

7. அபிதா - லா ச ராமாமிர்தம்

8.தொலைந்து போனவர்கள் - சா கந்தசாமி

9.பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்

10. கிருஷ்ணப்பருந்து - ஆ மாதவன்

11. மாமிசப்படைப்பு, மிதவை , தலைகீழ்விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

12. கீரல்கள்- ஐசக் அருமைராஜன்

13. அசடு - காசியபன்

14. பிறகு, வெக்கை - பூமணி

15. ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்

16. நாளை மற்றுமொரு நாளே , குறத்தி முடுக்கு - ஜி நாகராஜன்

17. ஏழாம் உலகம், காடு, விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

18. மாதொரு பாகன், பூக்குழி - பெருமாள் முருகன்

19. ரத்த உறவு - யூமா வாசுகி

20. கோவேறு கழுதைகள், செல்லாத பணம் - இமையம்

21. பழையன கழிதலும், ஆனந்தாயி - சிவகாமி

22. அஞ்சலை, கோரை -  கண்மணி குணசேகரன்

23. ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்

24. கள்ளி - வா மு கோமு

25. கருக்கு - பாமா

26. பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு

27. பஞ்சும் பசியும் - தொ மு சி ரகுநாதன்

28. வேள்வித்தீ , நித்தியகன்னி - எம் வி வெங்கட் ராம்

29.ஒரு புளிய மரத்தின் கதை, ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

30. நினைவுப்பாதை - நகுலன்

31.கோபல்ல கிராமம் - கி ராஜநாராயணன்

32. கடல்புரத்தில், கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்

33.துருக்கி தொப்பி , மீன் காரத்தெரு - கீரனூர் ஜாகிர்ராஜா

34. மணல்கடிகை, மனைமாட்சி - எம்.கோபாலகிருஷ்ணன்

35.சோளகர் தொட்டி - ச பாலமுருகன்

36. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா

37. நெஞ்சின் நடுவே - சி எம் முத்து

38. வாசவேஸ்வரம் - கிருத்திகா

39. புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் - ப சிங்காரம்

40. வல்லிசை, தகப்பன் கொடி - அழகிய பெரியவன்

41. யாரும் யாருடனுமில்லை - உமா மகேஸ்வரி

42. நுண்வெளிக்கிரணங்கள் - சு வேணுகோபால்

43. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணக்குமார்

44. தோல் - டி செல்வராஜ்

45. கரமுண்டார் வீடு - தஞ்சை ப்ரகாஷ்

46. வாடிவாசல் - சி சு செல்லப்பா

47. நதிமூலம் - விட்டல்ராவ்

48. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

49. காகித மலர்கள் - ஆதவன்

50. யாமம், உறுபசி, இடக்கை - எஸ் ராமகிருஷ்ணன்

51. தூர்வை, சூல்  - சோ தர்மன்

52. இதயநாதம் - சிதம்பர சுப்ரமண்யன்

53. மண்ணாசை - சங்கரராம்

54. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

55. தாகம் - கு சின்னப்ப பாரதி

56. கரிசல், மறுபக்கம் - பொன்னீலன்

57. இடைவெளி - சம்பத்

58. மௌனத்தின் சாட்சியங்கள் - சம்சுதீன் ஹீரா

59. பொன்னகரம் - அரவிந்தன்

60. வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு - மு ராஜேந்திரன்

61. ஈரம் கசிந்த நிலம் - சி ஆர் ரவீந்திரன்

62.. உப்புவயல் - ஸ்ரீதர கணேசன்

63. சலூன் - வீரபாண்டியன்

64. கங்காபுரம் - அ வெண்ணிலா

65. ஏழரைப்பங்காளி வகையறா - எஸ் அர்ஷியா

66. ஐம்பேரியற்கை -  மாற்கு

67. ரேகை - சுப்ரபாரதி மணியன்

68. நீவாநதி - கவிப்பித்தன்

69. சுளுந்தீ  - முத்துநாகு

70. ஆறாவடு -  சயந்தன்

71. போர் உலா - மலரவன்

72.  ம்  ,  பாக்ஸ் கதைப்புத்தகம்  - ஷோபா சக்தி

73. அகாலம் -  புஷ்பராணி

74. ஊழிக்காலம் - தமிழ்க்கவி

75. விடமேறிய கனவு, நஞ்சுண்ட காடு - குணா கவியழகன்

76. பார்த்தீனியம் - தமிழ்நதி





No comments:

Post a Comment