Saturday 14 December 2019

சிறந்த ஈழத்து சிறுகதைகள்

சிறந்த ஈழத்து சிறுகதைகள். ----ரியாஸ் குரானா


சிறந்த ஈழத்து சிறுகதைகள்.
----------------------------------------------------

1. தோணி - வ.அ.ச. இராசரத்தினம்
2. தொழுகை - மு.தளையசிங்கம்
3. ஆண்மை - எஸ்.பொ
4. மீன்கள் - தெளிவத்தை ஜோசப்
5. மக்கத்துச் சால்வை - எஸ்.எல்.எம்.ஹனிபா
6. கபறக்கொய்யா - ரஞ்சகுமார்
7. எலியம் - உமா வரதராஜன்
8. ஆற்றலல் மிகு கரத்தில் - கே.டாணியல்
9. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
10. தாவர இளவரசன் - ராகவன்
11. வண்டிச் சவாரி- அ செ முருகானந்தன்
12. கணிதவியலாளன் - அழகு சுப்ரமணியம்
13. அம்மாவின் பாவாடை - அ. முத்துலிங்கம்
14. எனக்கு வயது பதின்மூன்று - அ.ஸ.அப்துஸ் ஸமது
15. வெள்ளிவிரல் - ஆர்.எம். நௌசாத்
16. எண்ட அல்லா - சக்கரவர்த்தி
17. பிரண்டையாறு - மிலஞ்சி முத்தன்
18. தேனீக்கள் - மாத்தளை சோமு
19. சொக்கப்பனை - கோமகன்
20. கண்டி வீரன் - ஷோபா சக்தி
21. தேவதைகளின் தீட்டுத்துணி - யோ.கர்ணன்
22. சோனியனின் கதையின் தனிமை - மஜீத்
23. அசோகன் கொழும்பில் இருக்கிறான் - தேவமுகுந்தன்
24. ஹராங்குட்டி - முஸ்டீன்
25. நிலவிலே பேசுவோம் - என்.கே.ரகுநாதன்
26. நிராகரிக்கப்பட்டவன் - இளைய அப்துல்லாஹ்
27. காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – எம் ரிஷான் ஷெரீப்
28. மல்பிபில – ஷாஜஹான்
29. நெல்லிமரப் பள்ளிக்கூடம் – நந்தினி சேவியர்
30. வரவேற்பு – அ.யேசுராசா
31. கொட்டியா – இளங்கோ
32. எங்கோ ஒரு பிசகு – தி.ஞானசேகரன்
33. ஒரு நீண்ட நேர இறப்பு – சுமதிரூபன்
34. அவர் கண்ட முடிவு – மு.பொ
35. கற்பு – வரதர்
36. சாம்பவி – செங்கை ஆழியான்
37. திருப்தி – சாரல் நாடன்
38. எனக்கான வெளி – லறீனா அப்துல் ஹக்
39. இரும்புப் பறவைகள் – கௌரிபாலன்
40. மனிதக்குரங்கு – இலங்கையர்கோன்
41. இனியும் ஒரு சாவு – திருக்கோவில் கவியுவன்
42. பதுங்கு குழி – நந்தி
43. செங்க வெள்ளை – ஹஸீன்
44. மஞ்சள் வரி கறுப்பு வரி – த.மலர்ச்செல்வன்
45. மஞ்சள் சோறு - எம்.ஐ.எம்.றஊப்
46. ஜின் – ஓட்டமாவடி அறபாத்
47. மூன்று நகரங்களின் கதை – க.கலாமோகன்
48. ஏழாற்று கன்னிகள் –தமயந்தி
49. ஒரு பிடிச்சோறு – கனக செந்திநாதன்
50. சத்திய போதிமரம் – கே. கணேஷ்
51. பாதிக் குழந்தை – பித்தன்
52. கொத்தமல்லி குடிநீர் – இரா.சம்பந்தன்
53. கொக்குக் குஞ்சுகள் – அகளங்கன்
54. தொப்பி – எழுதியவர் தெரியாது
55. குளங்கள் – அம்ரிதா ஏயெம்
56. எழுதாத கடிதம் – ஐ.சாந்தன்
57. பாதாள மோகினி – அ.ந.கந்தசாமி
58. கொச்சிக்கடையும் கறுவாக்காடும் – டொமினிக் ஜீவா
59. மனவுரியும் மரவுரியும் – வடகோவை வரதராஜன்
60. வேட்கை – நீர்வைப் பொன்னையன்
61. பிஞ்சுப்பழம் – தெணியான்
62. கூத்து – நவம்
63. நிலவோ நெருப்போ – சோமகாந்தன்
64. இருவேறு உலகங்கள் – செ.யோகநாதன்
65. தண்ணீர் – முகைதீன்
66. மண்பூனைகளும் எலிபிடிக்கும் – மருதுார்கனி
67. அவன் ஒரு இனவாதி – ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
68. புளியங்கொம்பு – குறமகள்
69. வெள்ளாவி – விமல் குழந்தைவேல்.
70. சகபயணி – இரவி அருணாச்சலம்
71. மாயக்குதிரை – தமிழ்நதி
72. கருஞ்ஜூலையின் கொடும் நினைவுகள் – இரா.சடகோபன்
73. ஒரு தனித்த வனத்தில் – பொ கருணாகரமூர்த்தி
74. புலம்பெயர்தல் – வ.ந.கிரிதரன்
75. மழை – லெ.முருகபூபதி
76. இன்னும் மனிதனாக இருப்பதனால் – வேதாந்தி
77. மரையாம் மொக்கு – மருதுார்கொத்தன்
78. பூனைக் காய்ச்சல் – அஷ்ரப் சிஹாப்தீன்
79. ரோதைமுனி – ப.ஆப்டீன்
80. விடியும் வேளையில் – அக்கரையூரான்
81. எச்சில் மழை – எஸ்.நஸீறுத்தீன்
82. ஹனீபாவும் இரண்டு எருதுகளும் – குமார்மூர்த்தி
83. முள்வேலிகள் – வை. அஹ்மத்
84. ஆற்றங்கரை அப்பா – ஜுனைதா ஷெரீப்
85. கிண்ணஞ் சொட்டு – சொல்லன்பன்.நசுறுத்தீன்
86. பச்சிலை ஓணான் - கே. ஆர். டேவிட்
87. விடுபடல் – சுதர்ம மகாராஜன்
88. ஈ மொய்க்கும் பிணத்தின் மீது விளம்பரம் தேடும் மனிதர்கள் – அ.ச.பாய்வா
89. தலைமன்னார் ரெயில் – குப்பிழான் ஐ சண்முகம்
90. திருத்த வேண்டிய பிழை – சுபைர் இளங்கீரன்
91. தபாற்கார சாமியார் – சொக்கன்
92. ஆண்மையில்லாதவன் -செ கணேசலிங்கன்
93. கொக்கும் தவம் – எஸ் அகஸ்தியர்
94. பூர்ணிமா நெசவுக்கு போகிறாள் – அன்புமணி
95. எழுத்தாளன் நாடி -காவலூர் ராஜதுரை
96. வெளியேற்றப்பட்டான் – பிரேம்ஜி
97. பக்குவம் – க சட்டநாதன்
98. யோகம் இருக்கிறது – குந்தவை
99. சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும் – எம் எல் எம் மன்சூர்
100. விரக்தி – அல் அஸூமத்
101. ஒரு கோப்பைத்தேநீர் – மலைமகள்
102. தஞ்சம் தாருங்கோ –நிரூபா
103. திறப்புக்கோர்வை – சித்தார்த்த சே குவேரா
104. மாறுசாதி - திக்குவல்லை கமால்
105. அடையாள அட்டையும் ஐந்து ரூபாவும் - எஸ் எச் நிஃமத்
106. ஆலமரம் – தாழையடி சபாரத்தினம்
107. சடப்பொருள் என்றுதான் நினைப்போ – கோகிலா மகேந்திரன்
108. வட காற்று – கருணாகரன்
109. விலகல் – மு புஷ்பராஜன்
110. காடன் கண்டது –பிரமிள்
111. சதுரக் கள்ளி – தேவகாந்தன்.
112. கொத்தும் கொறயுமா – எஸ்.முத்துமீரான்
113. AB+ குருதியும் நீல நரியும் – இ.சு.முரளிதரன்.
114. மலடுகள் - என்.கே.மகாலிங்கம்.
115. ஆட்டுக் குட்டிகள். - சண்முகம் சிவலிங்கம்

No comments:

Post a Comment